![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdo3JrbHdsd5W0iiRv0Eix40sv9z_7ur-kf-pbh7_98rX2vIgOaQY9Ek2cktLOWE27Drb7_ZzabeLBKFMC6PBGFln4gwPdsLIGH1GtVc0hZK4gOPyoR5Cj75rljuQuZqunrMeCpq73DAIf/s200/duck.webp)
வாத்துகளில் ஆண்,பெண் என்று எப்படி வேறுபடுத்தி பார்ப்பது? அவற்றின் வால் நீளத்தை வைத்துதான்.நீண்ட வால் உள்ள வாத்து ஆண்.மேலும் ஆண் வாத்து அதிகமாக கொக்கரிக்கும்,பெண் வாத்து அமைதியாக இருக்கும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglifhdAjLo6MYJ-ehkJziMm5Aan3rowLkrniL6Tmt-x9o1ok7dVH78oDLv-jlbp882eV1XmmCla3o4hdqx9CFYAYV8Ra1TW2RO7FYy55fi9PF08mute9R7li6xXPZg7qGviU7IAFXYuJB_/s200/sce.webp)
பன்னீர் என்றழைக்கப்படும் வாசனை திரவியம்,ரோஜா மலர்களிலிருந்து தயாரிக்கப்பட்டுகிறது.இப்படி ரோஜாவிலிருந்து பன்னீர் தயாரிக்கலாம் என்ற யோசனையை முதன்முதலில் தெரிவித்தவர் நூர்ஜகான்.அதை உடனே செயற்படுத்தியவர் அவளது கணவர் மன்னர் ஜஹாங்கீர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ9sXD5QVWGxYFpfje7UMSWGQTBBlCuL8_QYeN_1B7AcDGTIy4DeQqDAJRE_hI_ayrZwyidtDFEJI_MXCG7ayJAZv3DntvU3vfVOtARzUfYboIIY0Rt2UDMUAlheO2NbKzG64MTdyOEWGp/s200/ox.webp)
இங்கிலாந்திலுள்ள ஒஸ்போர்ட மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொதுவாக "டொன்" என்று பெயர் உண்டு.