கலை

கலை என்றால்  கலா  என்கிற  சம்ஸ்கிருத சொல்லின் அடியால் பிறந்தது.

கலை என்றால் என்ன?

  • மனிதனின் மானிடத்திற்கான திவோதானமே கலை.
  • மனிதன் ஒருவன் மனிதனுக்கு மனிதனது சாதாரண மொழியில் பேசுவதே கலை.
  • கலை என்பது மனித முயற்சியால் உருவாக்கப்படுகின்ற அழகியல் அம்சத்தை தன்னுள்ளே கொண்டதான உணர்வினை வெளிப்படுத்த கூடியதாக  அல்லது தூண்டக் கூடியதாக அமைகின்ற படைப்புக்கள். 





Post a Comment

Previous Post Next Post